விஜய் தேவர்கொண்டா (vijay devarakonda) என்னை வெறும் பொழுதுபோக்காக மட்டும் தான் பயன்படுத்துகிகிறார் என நடிகை ராம்ஷிகா மந்தனா (rashmika mandanna) தெரிவித்துள்ளார்.
விஜய் தேவர்கொண்டாவும் ராம்ஷிகா மந்னாவும் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து விதமான விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகவே கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இருவரும் கலந்துகொண்டுள்ள நிலையில், நீங்கள் இருவரும் ஏன் இணைந்து மீண்டும் நடிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது நடிகை ராம்ஷிகா,
இவர் என்னை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்துகிறான். இவர் நிறைய படங்கள் நடிக்கட்டும், நிறைய பெரிய பெரிய படங்கள் நடிக்கட்டும், பெரிய பெரிய உச்சங்களுக்கு போகட்டும். அதற்காக நான் காத்திருக்க போவதில்லை. இனிமேல் இதே தேவரகொண்டா கேட்டாலும் அவருடைய படங்களில் நான் நடிக்க போகவில்லை என தெரிவித்துள்ளார்.