இணையதளங்களின் பிரதான செய்திகள் ஒன்று, இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையின் வளர்ச்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருப்பது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியா உற்பத்தி செய்த ஆயுதங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆயுதங்களை விட மேலாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் உபகரணங்களில் முதலீடு
இதன் தாக்கமாக பல உலக நாடுகள் இந்தியாவின் உபகரணங்களில் முதலீடு செய்யத் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில், Nibe Limited என்னும் இந்திய நிறுவனம் இஸ்ரேலின் முன்னணி பாதுகாப்பு நிறுவனம் ஒன்றுடன் ₹150 கோடியுக்கும் மேற்பட்ட மதிப்பில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ‘Make in India’ மற்றும் ‘Aatmanirbhar Bharat’ திட்டங்களுக்கு வலுவாக அமைந்துள்ளது.
https://shorturl.fm/YZRz9
https://shorturl.fm/Xect5
https://shorturl.fm/fSv4z