Sunday, June 15, 2025
Google search engine
HomeNewsசற்றுமுன் ஆரம்பமானது நாடாளுமன்றம்

சற்றுமுன் ஆரம்பமானது நாடாளுமன்றம்

இன்றையதினத்திற்கான நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதன்படி குறித்த அமர்வு சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் 09.30 முதல் 5.30 வரை இடம்பெறவுள்ள நிலையில் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

மேற்படி அமர்வில், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இறக்குமதி வரிகள் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஒத்திவைப்பு வேளையில், எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளை நாளையதினமும் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் ஹேஷா விதானகே, ரோஹண பண்டார, சமிந்த விஜேசிறி மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட 6 தனிநபர் பிரேரணைகள் மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments